×

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸை கொடுத்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகித்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், வழக்கில் புதிய திருப்பம் வந்துள்ளது.

The post நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!